தமிழகம்: செய்தி
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்: 'தாயுமானவர்' திட்டம் இன்று முதல் தொடக்கம்
வயதானோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் சென்று வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை(ஆகஸ்ட் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
தூய்மைப் பணி தனியார்மயமாக்கல் விவகாரம்; சென்னை மாநகராட்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
இரண்டு நகர மண்டலங்களில் துப்புரவுப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனது பதிலைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம்
தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மேற்கொண்ட முக்கிய முன்னெடுப்பாக, முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஏசி பேருந்துகள் இன்று முதல் (ஆகஸ்ட் 11) முதல் முறையாக அறிமுகமாகின்றன.
சிறுநீரக முறைகேடு; 2 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து
தமிழகத்தில் இரு தனியார் மருத்துவமனைகள் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஆகஸ்ட் 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கம்
இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளை அதிகாரப்பூர்வ பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாணவிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு புதிய முயற்சி; அகல்விளக்கு திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
தமிழக அரசு சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அகல் விளக்கு என்ற தலைப்பில் ஒரு புதிய மாநில அளவிலான திட்டத்தை தொடங்க உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஆகஸ்ட் 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இனி தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது; இந்த கல்வியாண்டு முதலே அமல்படுத்தப்படுகிறது
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, இனி மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை (State Education Policy - SEP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை (SEP) வெளியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம்; முதல்வர் ஸ்டாலிடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் மனு
இரு கம்யூனிஸ்ட் காட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அன்று ஒரு கூட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
14 ஆண்டுகளில் முதல் முறை; இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழகம் சாதனை
2024-25 நிதியாண்டில் தமிழகம் குறிப்பிடத்தக்க வகையில் 11.19% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரியில் 'ரெட் அலர்ட்'
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வின்ஃபாஸ்டின் முதல் எலக்ட்ரிக் கார் ஆலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்தியாவில், வியட்நாமிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் வின்ஃபாஸ்ட்டின், முதல் இந்திய தொழிற்சாலையை இன்று முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார்.
தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 6.5 லட்சம் வாக்காளர்கள் தொடர்பான ப.சிதம்பரத்தின் கருத்தை நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் 6.5 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் சமீபத்திய கூற்றை இந்திய தேர்தல் ஆணையம் உறுதியாக மறுத்துள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவிப்பு
குறிப்பிடத்தக்க தேசிய அங்கீகாரமாக, உறுப்பு தானம் மற்றும் மாற்று திட்டங்களில் சிறப்பான செயல்திறனுக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு விருது பெற்றுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (ஆகஸ்ட் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (ஜூலை 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் Google மற்றும் Unity இணைந்து கேம் டெவலப்பர் பயிற்சி வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழக இளைஞர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்கு உலகத் தரமான வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 2 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (ஜூலை 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ராஜராஜ சோழர் மற்றும் ராஜேந்திர சோழருக்கு பிரமாண்ட சிலைகள் அமைப்பு; பிரதமர் மோடி அறிவிப்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட ராஜேந்திர சோழர் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார, ராணுவ மற்றும் ஜனநாயக மரபுக்கு சோழ வம்சம் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்புகளுக்காக அதைப் பாராட்டினார்.
'வணக்கம் சோழமண்டலம்': கங்கை கொண்ட சோழபுரத்தில் திருவாசக உரையுடன் உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி
பேரரசர் ராஜேந்திர சோழரின் மரபை நினைவுகூரும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் பிரமாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் சோழ மண்டலம் என தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழர் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான கலாச்சார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததால் பரபரப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் ஆகியோரின் வீடுகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அதிகாலை சென்னையில் பெரும் பதற்றம் நிலவியது.
கடுமையாக நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு ஒப்புதல்
ரேபிஸ் போன்ற பொது சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில், கடுமையாக காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து ஆறாவது நாளாக மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்; டிஸ்சார்ஜ் எப்போது?
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து ஆறாவது நாளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் பயணத்தில் கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்; காரணம்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்.
வேலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரால் பரபரப்பு
வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அன்று வேலூர் ரங்கபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு குறைதீர்ப்பு முகாமின் போது, 24வது வார்டைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சுதாகர் உள்ளூர்வாசிகளுடன் வீட்டுமனை பட்டா கோரி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது; நெல்லை மாணவர் சூரிய நாராயணன் முதலிடம்
தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைக்கான 2025 மாநில தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
தக்காளி விலை உயர்வு: தமிழகத்தில் ரூ.60க்கு விற்பனை
தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நாட்டு தக்காளி தற்போது கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளாவிய தரநிலைகளை பின்பற்றி கீழடி அகழ்வாராய்ச்சி வெளியீடு; மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்
மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் உலகளாவிய அறிவியல் தரநிலைகளை பின்பற்றி வெளியிடப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதய துடிப்பில் வேறுபாடு; முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜூலை 21 ஆம் தேதி தனது வழக்கமான காலை நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட தலைச்சுற்றலைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், வியாழக்கிழமை (ஜூலை 24) வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு
வங்கக்கடலின் மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற இவர்களுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லை; புதிய உத்தரவு
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் இருந்து பயிர் கடன்களைப் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் வழக்கறிஞர் கே.பாலுவை இடைநீக்கம் செய்தது பாமக
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கட்சிக்குள் ஒரு அதிரடி நடவடிக்கையாக, அதன் மூன்று எம்எல்ஏக்களான சிவகுமார், சதாசிவம் மற்றும் வெங்கடேஸ்வரன் ஆகியோர் மற்றும் வழக்கறிஞர் கே. பாலு ஆகியோர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க,முத்து உடல் தகனம்
முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி மற்றும் பத்மாவதியின் மூத்த மகன் மு.க.முத்து, நீண்டகால உடல்நலக்குறைவால் சனிக்கிழமை (ஜூலை 19) காலமானார்.
அம்மா அப்பாவைப் போல பாசம் காட்டிய அண்ணன் மு.க.முத்து; முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
முதுமை தொடர்பான உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை காலமான தனது மூத்த சகோதரர் மு.க.முத்துவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலி செலுத்தினார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வீட்டில் பாம்பு புகுந்தால் புகாரளிக்க நாகம் செயலியை அறிமுகம் செய்தது தமிழக அரசு; எப்படி செயல்படுகிறது?
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக, குடியிருப்பு இடங்களுக்குள் நுழையும் பாம்புகளைப் புகாரளிப்பதற்கும் மீட்பதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட நாகம் என்ற மொபைல் ஆப்பை தமிழ்நாடு வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்க ஊர்ல சாலைகள்ல பள்ளங்கள் இருக்கா? நம்ம சாலை மொபைல் ஆப்ல புகார் சொல்லுங்க
தமிழகத்தில் பள்ளங்கள் அற்ற சாலை என்ற இலக்கை அடையும் வகையில், பள்ளங்களை குறிப்பிட்ட காலங்களுக்குள் சரிசெய்திட தமிழக அரசு நம்ம சாலை மொபைல் ஆப்பை 2023இல் அறிமுகப்படுத்தியது.
அதிமுகவுடன் கூட்டணியா? பாஜக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என தமிழக வெற்றிக் கழகம் விளக்கம்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணிகள் குறித்த ஊகங்களைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி (இபிஎஸ்) சமீபத்தில் அளித்த பேட்டியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வலுவான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் ஜூலை 22ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்ணியமாக பேச வேண்டும்; காமராஜர் தொடர்பான சர்ச்சை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
கிங் மேக்கர் எனப் போற்றப்படும் தமிழகத்தின் மிகப்பெரும் தலைவர்களில் ஒருவரான காமராஜரைப் பற்றிய சமீபத்திய பொது சர்ச்சைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று காலை வரை மழைக்கு வாய்ப்பு: IMD
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை தாக்கம் தொடரக்கூடிய நிலையில் உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
NEET தேர்ச்சி பெற்ற மூன்று சீனியர் சிட்டிசன்ஸ், MBBS படிப்புக்கு விண்ணப்பம்!
"கல்விக்கு வயது ஒரு தடையல்ல" என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மூன்று மூத்த குடிமக்கள், வயது 60-ஐ தாண்டியிருந்தாலும், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூலை 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீப்பிடித்து விபத்து
சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) அதிகாலை திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் தீப்பிடித்ததால் பதற்றம் நிலவியது.
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது டிஆர்பி; காரணம் என்ன?
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் கணினி பயிற்றுனர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த வாரம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பல பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், மலைப்பாங்கான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் புதிய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப் பள்ளிகள் மற்றும் தொடர்புடைய துறைகளில் 1,996 காலியிடங்களுக்கான முக்கிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சுங்கத் சாவடிகளை பயன்படுத்த அரசு பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிக நீக்கம்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு போக்குவரத்துக் கழக (TNSTC) பேருந்துகள் தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் வழியாகச் செல்வதைத் தடை செய்யும் முந்தைய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.