தமிழகம்: செய்தி
குரூப் 2/2A தேர்வர்களுக்கு குட் நியூஸ்; மார்ச் 15 இல் மீண்டும் தேர்வு; டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிப்ரவரி 8 ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ (Group II & IIA) முதன்மைத் தேர்வுகள் (தாள்-I மற்றும் தாள்-II), வரும் மார்ச் 15, 2026 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் பீதி; நாமக்கல் கோழிப் பண்ணைகளில் இரட்டிப்பாக்கப்பட்ட பாதுகாப்பு
தமிழகத்தின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் அறிகுறி மற்றும் பறவைகள் உயிரிழப்பு பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசு மாநிலம் தழுவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாளை காலையில் வெளியே போறீங்களா? தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்குப் பனிமூட்ட எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முழுமையாக நிறைவடைந்து, வறண்ட வானிலை நிலவி வருகிறது.
ஹால் டிக்கெட் இருந்தும் இடமில்லை; குளறுபடியால் குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி; மறுதேர்வு எப்போது?
தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 8, 2026) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'மிஸ் பண்ணுனா அவ்வளவுதான்.. மறுவாய்ப்பு கிடையாது'; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னையில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பீதி: என்ன அறிகுறிகள் வந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்?
சென்னையில் சுமார் 1,500 காகங்கள் திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் (Bird Flu) அச்சம் ஏற்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்ரவரி 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு பட்ஜெட் ஜாக்பாட்: அதிவேக ரயில் முதல் ஆதிச்சநல்லூர் வரை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் நாளில் காஞ்சிபுரம் பட்டு! தனது சொந்த மாநிலத்திற்கு பெருமை சேர்த்த நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும், இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறி புடவையை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: IMD அறிவிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் நிலவி வரும் மாறுபட்ட காற்று திசை காரணமாக, அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் இலவச நாப்கின் வழங்க SC தீர்ப்பு; தமிழகத்தில் இது எப்படி செயல்படுகிறது?
உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், மாதவிடாய் சுகாதார உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 'அடிப்படை உரிமை' என அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இன்று வங்கிகள் இயங்காது: 5 நாள் வேலை கேட்டு வங்கி ஊழியர்கள் அதிரடி ஸ்டிரைக்
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஜனவரி 27, 2026) நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
77வது குடியரசு தின விழா: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் தேர்வாகும் முறை உங்களுக்குத் தெரியுமா? இதோ சுவாரஸ்யமான தகவல்கள்!
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகள் முக்கிய ஈர்ப்பாக அமைகின்றன.
தமிழ்நாட்டிற்குப் பெருமை! 2026 பத்ம விருதுகள் அறிவிப்பு: பத்மஸ்ரீ வென்ற 5 தமிழர்கள் யார் யார்? முழு பட்டியல் இதோ!
இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள், 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டுள்ளன.
குடையோடு வெளியே செல்லுங்கள்! இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை வளிமண்டல அலை காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜனவரி 25) பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விதிகளில் அதிரடி தளர்வு! ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இனி ஆன்லைன் கட்டாயமில்லை! தமிழக அரசின் மூன்று முக்கிய மாற்றங்கள்!
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்கு தமிழ்நாடு அரசு அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.
தமிழக வானிலை அறிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, நாளை (ஜனவரி 24, 2026) தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'ஏரி காத்த ராமர் பூமிக்கு வந்திருக்கிறேன்!' மதுராந்தகத்தில் பிரதமர் மோடி முழக்கம்! 2026 தேர்தலுக்குப் போட்ட பிள்ளையார் சுழி?
பிரதமர் நரேந்திர மோடி 2026 ஆம் ஆண்டில் தனது முதல் தமிழகப் பயணமாக மதுராந்தகத்திற்கு வருகை தந்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: NDA கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.
ஐபிஎல் 2026: CSK ஹோம் கிரௌண்ட் போட்டிகளுக்கான சாத்தியமான வேறு இடங்கள் எவை?
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 2026-ஆம் ஆண்டு சீசன் ஒரு சவாலான தொடக்கமாக அமையப்போகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜனவரி 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தேர்தல் 2026: பிப்ரவரி 2-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே, அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலேயே நடத்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்: கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அவகாசத்தை வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இன்னும் பொங்கல் பரிசு வாங்கலையா? கவலையை விடுங்க! விடுபட்டவர்களுக்கு நாளை முதல் வினியோகம்; கூட்டுறவுத்துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாடுபிடி வீரர்களுக்குக் கொண்டாட்டம்; இனி ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை; முதல்வர் ஸ்டாலினின் மாஸ் அறிவிப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்றது.
ரயில் பயணிகளுக்குப் பொங்கல் பரிசு! தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள்; 9 அம்ரித் பாரத் ரயில்களின் முழு விபரம்
மத்திய ரயில்வே அமைச்சகம், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத தென்காசி மாவட்ட கிராமத்தின் உண்மை வரலாறு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை.
அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பண்டிகை: பிரதமர் மோடி தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து
தமிழர்கள் பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாமல்லபுரம் அருகே இடம் தேர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23 ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தரவுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பான இந்திய நகரங்கள்: சென்னைக்கு இரண்டாம் இடம்; பெங்களூர் முதலிடம்
இந்தியாவின் முன்னணி நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், சென்னை நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்: வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ்களைப் பெறலாம்; தமிழக அரசின் அதிரடித் திட்டம்
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, பொதுமக்கள் அரசுச் சேவைகளை மிக எளிதாக அணுகும் வகையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் வரலாற்றுச் சாதனை: முதல் 'பசுமைப் பத்திரம்' மூலம் ₹205 கோடி நிதி திரட்டல்
சென்னை பெருநகர மாநகராட்சி, தனது வரலாற்றிலேயே முதன்முறையாகப் பசுமைப் பத்திரங்களை வெளியிட்டு வெற்றிகரமாக 205 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
பொங்கல் பரிசு ₹3000இல் முறைகேடா? பொருட்களைத் தர மறுக்கிறார்களா? உடனே இந்த எண்களுக்குப் புகார் கொடுங்கள்
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளது.
பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடக்கம்! டோக்கன் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை போற்றும் வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜனவரி 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: ஜனவரி 9, 10 தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் தருவாயிலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உஷார்! இந்த ரேஷன் கார்டுகளுக்கு ₹3000 பொங்கல் பரிசு கிடையாது! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
தமிழக மக்கள் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் கருப்பொருளின் கீழ் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 5) தொடங்கி வைக்கிறார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு 2026 ஆரம்பம்! தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த 600 காளைகள்; மாடுபிடி வீரர்களுக்குப் பரிசு மழை!
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 3) கோலாகலமாகத் தொடங்கியது.
தமிழக அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு: 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) அறிமுகம்! முழு விவரம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளார்.